Sunday 24 March 2013

திரு.கழனியூரன்

திரு.கழனியூரன்



கழனியூரன் என்ற எம்.எஸ்.அப்துல் காதர் 1954இல் திரு நெல்வேலி மாவட்டத்தில் உள்ள கழுநீர்குளம் என்ற கிராமத்தில் பிறந்தார். துவக்கப்பள்ளி ஆசிரியராக பணி புரிந்து வரும் இவர், நாட்டுப்புறவியலில் இளம் முனைவர் பட்டம் பெற்று தற்போது முனைவர் பட்ட ஆய்வை மேற் கொண்டுள்ளார். கரிசல் எழுத்தாளர் கி. ராஜநாராயணனுடன் இணைந்து ஏராளமான நாட்டுப்புறக் கதைகளை இவர் தொகுத்திருக்கிறார். நாட்டுப்புறவியல் சார்ந்து இதுவரை 20க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். கதை சொல்லி இதழையும் நடத்தி வருகிறார்.


கழனியூரன் படைப்புகள்

சமூக விழிப்புணர்வு

1.தொலைந்த கிராமியத் தடங்கள்: சூத்ராள் சொன்ன ராமாயணம்
2.தொலைந்த கிராமியத் தடங்கள் இது விளையாட்டு மட்டுமல்ல
3.மாடுகளின் சிறைச்சாலை
4.கண்ணே கண்ணுறங்கு
5.தி.க.சி.க்கு வல்லிக்கண்ணன் எழுதிய கடிதம்
6.அழிப்பாங் கதைகள்
7.பழங்கணக்கு
8.அவளும் இவளும்
9.கிராமிய குடும்பம்
10.பெயர் மாற்றம்
11.தொலைந்த கிராமியத் தடங்கள் அரைக்காசு

கதைசொல்லி

12.பொறுப்பாசிரியரின் கடிதம்
13.சேலை
14.மீண்டும் சங்குத் தேவன்

சமூகம் - இலக்கியம் - சிறுகதைகள்

15.இப்படியாகத்தான் இருக்கிறது எதார்த்தம்
16.சேலை

ஆசிரியர் பெயர்: கழனியூரன் (Kalaniyoran)
மின்-அஞ்சல் : kazhaneeyuran@yahoo.co.in
தொடர்பு எண் : 919443670820
முகவரி : கழுநீர்க்குளம் அஞ்சல்
திருநெல்வேலி - 627861
இந்தியா.

More Details

No comments:

Post a Comment